தாய்வழி உறவு முறைச் சமூகங்கள்

இன்று தமிழகத்தில் தாய்வழி உறவு முறைச் சமூகங்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. கோட்டைப் பிள்ளைமார்,செவளைப் பிள்ளைமார்,இல்லத்துப்பிள்ளைமார்நாங்குடி வேளாளர்நாஞ்சில் நாட்டு வேளாளர்,அரும்புக் கட்டி வேளாளர்அம்பொனேரி மறவர்காரண மறவர்கொண்டையங் கோட்டை மறவர்ஆப்பனாடு கொண்டையங் கோட்டை மறவர்,[1]கிறித்துவ மறவர்செறுமர்அய்யனவர்,செக்கலவர்கயலர்மரைக்காயர்போன்றவர்கள் குறிப்பிடத் தக்கவர்கள்.
இலங்கையில் முக்குவர்சோனகர்,கிழக்குத் தமிழர்கள் ஆகியோர்களும் தாய்வழி உறவு முறைகளையே கடைப்பிடிக்கின்றனர்.

No comments:

Post a Comment

ஆப்பநாடு கொண்டையங் கோட்டை மறவர் பெயர்க் காரணம்: மறவர் சாதியில் பல உட்பிரிவுகளில் ஒன்றுதான் ஆப்பநாடு கொண்டையங் கோட்டை மறவர் என்பது. கொண்டை...