இன்று தமிழகத்தில் தாய்வழி உறவு முறைச் சமூகங்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. கோட்டைப் பிள்ளைமார்,செவளைப் பிள்ளைமார்,இல்லத்துப்பிள்ளைமார், நாங்குடி வேளாளர், நாஞ்சில் நாட்டு வேளாளர்,அரும்புக் கட்டி வேளாளர், அம்பொனேரி மறவர், காரண மறவர், கொண்டையங் கோட்டை மறவர், ஆப்பனாடு கொண்டையங் கோட்டை மறவர்,[1]கிறித்துவ மறவர், செறுமர், அய்யனவர்,செக்கலவர், கயலர், மரைக்காயர்போன்றவர்கள் குறிப்பிடத் தக்கவர்கள்.
இலங்கையில் முக்குவர், சோனகர்,கிழக்குத் தமிழர்கள் ஆகியோர்களும் தாய்வழி உறவு முறைகளையே கடைப்பிடிக்கின்றனர்.
No comments:
Post a Comment