1952 ஆண்டு முத்துராமலிங்க தேவர் அவர்கள் பொது கூட்டங்களில் ஒரு செய்தியை சொன்னார்கள் அது " நேதாஜி அவர்கள் உயிருடன் இருக்கிறார் எந்த நேரத்திலும் வருவார் " என்பதுதான்.
இதை கேட்ட நேரு அவர்களுக்கு பயம் ஏற்பட்டது . மத்திய அரசு ஒரு கமிஷனை அமைத்தது. நேதாஜி உயிரோடு இருப்பதை முத்துராமலிங்க தேவர் அவர்கள் அந்த கமிஷனிடம் தெரிவிக்கவேண்டும் என்று அந்த கமிஷன் அறிவித்தது.
அதற்கு தேவர் அவர்கள் " இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனியிடம் தொடர்பு வைத்திருந்த தலைவர்களை பிடித்து நேசநாடுகளிடம் (அமெரிக்கா ,இங்கிலாந்து ,ரஷிய) ஒப்படைக்கவேண்டும் என்ற ஒப்பந்தம் ஒன்று இருக்கிறது அதில் நேதாஜி அவர்களின் பெயர் இருக்கிறதா என்பதை மத்திய அரசு அறிவித்தால் நான் கமிஷனிடம் சாட்சியம் அளிக்கமுடியும் " என்று சொன்னார்கள் .
மத்திய அரசும் அதுகுறித்து விளக்கம் அளிக்கவில்லை. தேவர் அவர்களும் கமிஷனில் சாட்சியம் அளிக்கவும் இல்லை.
நேதாஜி எந்தநேரத்திலும் வந்தால் தனது ஆட்சிக்கு ஆபத்து என்ற பயத்தில் தேவர் அவர்கள்மீது பொய்யான வழக்கை அன்றைய முதல்வர் காமராஜரை போடவைத்தவர் நேரு. இந்த வழக்கு பொய் வழக்கு என்று நீதிமன்றமே அறிவித்தது.
தேவர் ஒன்றும் பெரியாரை போன்று, காமராஜரை போன்று குண்டுச்சட்டி தலைவரும் அல்ல. எடுபிடுயும் அல்ல. அவர் மாபெரும் உலக தலைவர் .
இந்திய தேசிய ராணுவம் (INA ) அமைப்பதற்கு மூலகாரணம் தேவர் அவர்கள். அந்த ராணுவத்தில் 80 சதவீதம் தமிழர்கள் இருந்து போரிட்டனர். இது யாரால் தேவர் அவர்களால்..
ஜெர்மனி அதிபர் ஹிட்லர் முத்துராமலிங்க தேவர்களை சந்திக்கவேண்டும் என்று விரும்பி அவரை ஜெர்மனிக்கு அழைத்து " உங்களுக்கு மக்களிடம் உள்ள செல்வாக்கை அறிந்தேன். நீங்கள் உறுதிகொடுத்தால் நான் இந்திய தேசிய ராணுவத்திற்கு உதவிசெய்கிறேன் என்றார் " அதற்கு தேவர் அவர்கள் " உங்கள் உதவிக்கு எங்கள் நாட்டை நீங்கள் கேட்கக்கூடாது " என்று உறுதிவாங்கினார் ஹிட்லரிடம் .
ஹிட்லரிடம் நேரில் பேசியவர்கள் இரண்டு இந்தியர்கள்மட்டுமே. ஒன்று நேதாஜி இன்னொருவர் அய்யா பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்கள்
பர்மா எல்லை பிரச்சனைக்கு தாய்லாந்துடன் பேசுவதற்கு பர்மா அரசாங்கம் முத்துராமலிங்கத்தேவர் அவர்களைத்தான் அழைத்தது. காமராஜரையோ ,பெரியரையோ அல்ல...
முத்துராமலிங்க தேவர் அவர்களோடு ஒப்பிட்டு பார்ப்பதற்கு பெரியார் தகுதியானவர் கிடையாது.
இதை கேட்ட நேரு அவர்களுக்கு பயம் ஏற்பட்டது . மத்திய அரசு ஒரு கமிஷனை அமைத்தது. நேதாஜி உயிரோடு இருப்பதை முத்துராமலிங்க தேவர் அவர்கள் அந்த கமிஷனிடம் தெரிவிக்கவேண்டும் என்று அந்த கமிஷன் அறிவித்தது.
அதற்கு தேவர் அவர்கள் " இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனியிடம் தொடர்பு வைத்திருந்த தலைவர்களை பிடித்து நேசநாடுகளிடம் (அமெரிக்கா ,இங்கிலாந்து ,ரஷிய) ஒப்படைக்கவேண்டும் என்ற ஒப்பந்தம் ஒன்று இருக்கிறது அதில் நேதாஜி அவர்களின் பெயர் இருக்கிறதா என்பதை மத்திய அரசு அறிவித்தால் நான் கமிஷனிடம் சாட்சியம் அளிக்கமுடியும் " என்று சொன்னார்கள் .
மத்திய அரசும் அதுகுறித்து விளக்கம் அளிக்கவில்லை. தேவர் அவர்களும் கமிஷனில் சாட்சியம் அளிக்கவும் இல்லை.
நேதாஜி எந்தநேரத்திலும் வந்தால் தனது ஆட்சிக்கு ஆபத்து என்ற பயத்தில் தேவர் அவர்கள்மீது பொய்யான வழக்கை அன்றைய முதல்வர் காமராஜரை போடவைத்தவர் நேரு. இந்த வழக்கு பொய் வழக்கு என்று நீதிமன்றமே அறிவித்தது.
தேவர் ஒன்றும் பெரியாரை போன்று, காமராஜரை போன்று குண்டுச்சட்டி தலைவரும் அல்ல. எடுபிடுயும் அல்ல. அவர் மாபெரும் உலக தலைவர் .
இந்திய தேசிய ராணுவம் (INA ) அமைப்பதற்கு மூலகாரணம் தேவர் அவர்கள். அந்த ராணுவத்தில் 80 சதவீதம் தமிழர்கள் இருந்து போரிட்டனர். இது யாரால் தேவர் அவர்களால்..
ஜெர்மனி அதிபர் ஹிட்லர் முத்துராமலிங்க தேவர்களை சந்திக்கவேண்டும் என்று விரும்பி அவரை ஜெர்மனிக்கு அழைத்து " உங்களுக்கு மக்களிடம் உள்ள செல்வாக்கை அறிந்தேன். நீங்கள் உறுதிகொடுத்தால் நான் இந்திய தேசிய ராணுவத்திற்கு உதவிசெய்கிறேன் என்றார் " அதற்கு தேவர் அவர்கள் " உங்கள் உதவிக்கு எங்கள் நாட்டை நீங்கள் கேட்கக்கூடாது " என்று உறுதிவாங்கினார் ஹிட்லரிடம் .
ஹிட்லரிடம் நேரில் பேசியவர்கள் இரண்டு இந்தியர்கள்மட்டுமே. ஒன்று நேதாஜி இன்னொருவர் அய்யா பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்கள்
பர்மா எல்லை பிரச்சனைக்கு தாய்லாந்துடன் பேசுவதற்கு பர்மா அரசாங்கம் முத்துராமலிங்கத்தேவர் அவர்களைத்தான் அழைத்தது. காமராஜரையோ ,பெரியரையோ அல்ல...
முத்துராமலிங்க தேவர் அவர்களோடு ஒப்பிட்டு பார்ப்பதற்கு பெரியார் தகுதியானவர் கிடையாது.
No comments:
Post a Comment