Saturday, 23 September 2017

தேவர் பக்தனின் வேண்டுகோள்!

தேவர் இன மக்களே ஒரு 5 நிமிடம் ஒதுக்கி இந்த பதிவை படியுங்கள் (கள்ளர்,மறவர்,அகமுடையர்) முக்குலத்தோர்.தேவரின மக்கள் முவேந்தர்கள் ஆகிய (சேர,சோழ,பாண்டிய) மன்னர்களின் வம்சாவளியினர் (கள்ளர்,மறவர்,அகமுடையர்).உலகிலேயே முதன் முதலாக தோன்றிய அதி குடி முக்குலத்தோர் கள்ளர்களின் DNA முலம் கடந்த 2010-ம் ஆண்டு நிருபிக்கப்பட்டுள்ளது.இந்தியாவில் வெள்ளைக்காரனுக்கு எதிராக முதலில் போரிட்ட மாவீரர் புலித்தேவர் நமது தேவர் இனம்.சிவகங்கை சீமையில் வெள்ளையனை எதிர்த்து போரிட்ட மாமன்னர் மருதுபாண்டியர்கள் நமது தேவர் இனம் உலகிலேயே முதன் முதலாக அணை காட்டிய கரிகாலச்சோழன் நமது தேவர் இனம்.இலங்கை முதல் இமயமலை வரை ஆட்சி செய்த இராஜராஜசோழன் நமது தேவர் இனம் .உலகத்தில் உள்ள 7 கண்டத்திலும் வாழும் ஓரே இனம் நமது தேவர் இனம்.வெள்ளையனுக்கு எதிராக முதல் முதலாக போரிட்ட வேலு நாச்சியார் நமது தேவர் இனம்.மருதுபாண்டிய மன்னர்களுக்காக உயிர் தியாகம் செய்த வாலுக்குவேலி அம்பலம் நமது தேவர் இனம் தனக்கு சொந்தமான 32 கிராமங்களை ஏழை மக்களுக்காக அர்ப்பணித்த பசும்பொன் உ முத்துராமலிங்கத்தேவர் ஐயா நமது தேவர் இனம். கல்வி தந்தை என அழைக்கப்படும் பி கே முக்கையாத்தேவர் நமது தேவர் இனம் .இப்படி எல்லாம் இருக்கின்ற நமது தேவர் இனத்தில் ஒற்றுமை இல்லாத காரணத்தால் இன்று நாம் அனைவரும் மற்றனுக்கு கொடி பிடித்து கொண்டு இருக்கிறோம். இலங்கையில் இருந்து வந்த மலையாளி எம்ஜிஆர் பெயரை மதுரை மாட்டுத்தவாணி பேருந்து நிலையத்துக்கும் வைக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளனர் எம்ஜிஆர் என்கிற மலையாளிக்கு நமது பாட்டன் சொத்துக்களை எல்லாம் கொள்ளையடித்து விழா நடத்துக்கிறார்கள் எம்ஜிஆர் என்ன சுதந்திரப் போராட்ட தியாகி இல்லை அப்புறம் எதற்கு விழா ? தமிழகத்தில் ஒரு தெலுங்கர் பெரியார் வைத்து அரசியல் செய்கிறார்கள் அதற்கு நாம் துணை போய் கொண்டு இருக்கிறோம் திராவிட கட்சிகள் நமது உரிமையை பாரிக்கின்றன.திராவிட கட்சிகள் தேவர் ஜெயந்திக்கு 144 தடை பொடுகின்றன (144 தடை என்பது திவிரவாதிகளுக்கும் போட கூடியது)ஏன்? தெய்விக திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஐயா ஜெயந்தி விழாக்கு 144தடை ? பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஐயா தேச தலைவர் அவர் ஜெயந்தி விழாக்கு ஏன் தடை ? காரணம் உள்ளது கள்ளர் மறவர் அகமுடையர் ஒற்றுமையாக இருக்க கூடாது என்பதற்க்காக தான் உலகிலேயே எந்த ஒரு தேச தலைவர்க்கும் தனது ஜெயந்தி விழாவில் பலலட்சம் மக்கள் கூடுவதில்லை.ஆனால் தேச தலைவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஐயா அவர்களின் ஜெயந்தி விழாக்கு பலலட்சம் மக்கள் கூடுகிறார்கள். மக்கள் கூடக்குடாது என்பதற்காகத்தான் மேலும் தேவரின மக்களை திராவிட கட்சிகள் பிரித்துவைத்துள்ளனர் தேவர் இன மக்கள் அனைவருமே 40 வருடங்களுக்கு முன்பு DNT (Denotified Tribes) என்று தான் இருந்தோம் பிறகு எம்ஜிஆர் DNT ல இருந்து DNC மாற்றி பல சலுகைகள் பரிக்கப்பட்டன நமது பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஐயா அவர்களின் அகில இந்தியா பார்வேர்டு பிளாக் கடந்த 1939 ம் ஆண்டு நமது தேச தந்தை மாவீரர் நேதாஜி மற்றும் முக்குலத்தோரின் தெய்வம் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஐயா அவர்களால் உருவாக்கப்பட்டது .இந்த அகில இந்தியா பார்வர்டு பிளாக் கட்சியில் தான் நமது பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஐயா மற்றும் பி கே முக்கையாத்தேவரும் (MLA MP) மற்றும் இருவரும் அகில இந்தியா பார்வர்டு பிளாக் கட்சியின் பொதுச் செயலாளர் ஆகவும் இருந்து பல சாதனை புரிந்துள்ளனர் நமது தேவர் இனத்தில் பல கட்சிகள் உள்ளன அதேபோல் பார்வர்டு பிளாக் கட்சிகளிலும் பல கட்சிகள் உள்ளன .இனி நாம் தேவரின அனைத்து கட்சிகளையும் தேவர் ஐயாவின் அகில இந்தியா பார்வர்டு பிளாக் கட்சியுடன் ஒண்றினைத்து நமக்கான புதிய விடியாளை நோக்கி பயணிப்போம் விரைவில் DNC ல இருந்து DNT மிட்டெடுப்போம் அனைத்து திராவிட கட்சிகள் மற்றும் இதர கட்சிகள் அனைத்தையும் புறக்கணிப்போம் .நமக்கான தேவர் ஐயா அவர்களின் புலிக்கொடி தாங்கிய அகில இந்தியா பார்வர்டு பிளாக் கட்சியில் இணைவோம் வரும் (30-10-2017) தேவர் ஜெயந்திக்குள் ஒன்று படுவோம்
""ஜெய்ஹிந்த் "" இந்த பதிவை மிக மிக அதிகமாக பகிரவும்

No comments:

Post a Comment

ஆப்பநாடு கொண்டையங் கோட்டை மறவர் பெயர்க் காரணம்: மறவர் சாதியில் பல உட்பிரிவுகளில் ஒன்றுதான் ஆப்பநாடு கொண்டையங் கோட்டை மறவர் என்பது. கொண்டை...